![...](https://api.writco.in/assets/images/post/default/story-poem/normal/16.webp)
2 views
எக்கால(ள)ம்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோ...
அடுத்தொரு பிறப்பிலோ...
உணர்விழந்த மயக்கத்தில் இருந்தோ...
மயானத்தின் மத்தியிலோ...
நீ திடீரென்று எழுந்து உட்கார்ந்து பார்ப்பாயானால்....
அது எக்காலமாகவும் இருக்கலாம்...
உன்னை எழுப்புவதற்கான எக்காளம் உனக்குள்ளேதான் ஒலிக்கவேண்டும்...
நேரம் ஒருபோதும் உனக்காக காத்திருக்காது...
© Mutharasu Mahalingam
அடுத்தொரு பிறப்பிலோ...
உணர்விழந்த மயக்கத்தில் இருந்தோ...
மயானத்தின் மத்தியிலோ...
நீ திடீரென்று எழுந்து உட்கார்ந்து பார்ப்பாயானால்....
அது எக்காலமாகவும் இருக்கலாம்...
உன்னை எழுப்புவதற்கான எக்காளம் உனக்குள்ளேதான் ஒலிக்கவேண்டும்...
நேரம் ஒருபோதும் உனக்காக காத்திருக்காது...
© Mutharasu Mahalingam
Related Stories
0 Likes
0
Comments
0 Likes
0
Comments