...

8 views

இதயத்திருடன்
என் கண்கள் உன்னை
கானும் தறுனங்கலில் என்
மூலை சேயலிழப்பது ஏனோ

என் இதழ்கள் உன்னோடு
பேச முற்படும் போது என்
இதயத்துடிப்பு வேகமாவதும் ஏனோ

பாதி தூக்கத்தின் கிருக்கல்கல் கவிதையாய் மலர்கின்றது
மிதி தூக்கத்தை உன் நினைவுகல் களவாடுகிறது

உன்னை பார்த்த நாள் முதல் என் வாழ்கை தலைகீழ்ழாக மாறியது
என் இதயத்திருடனே என் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்றிவிடு

© Kanjanaa Viswanathan