9 views
மனதின் வார்த்தைகள்
இரு விழியோ...
உன்னை தான் தேடுதே
தேடும் விழியோ...
நீயின்றி வாடுதே
மனசெல்லாம் நீ நிறைந்தாய்,
என் இதயத் துடிப்பில் கலந்தாய்.
நானோ ஓர் புள்ளியயே,
நீ வந்ததும்
முழு ஓவியமானேனே...
என் வழித்துனையாக
நீ வந்ததும்,
நான் போகும் தூரம்
நீண்டு தான் போகுதே..
என் பயனம் யாவும்,
இசையாக நீ காற்றில் நிறைந்தாயே...
© நந்தினி ம
உன்னை தான் தேடுதே
தேடும் விழியோ...
நீயின்றி வாடுதே
மனசெல்லாம் நீ நிறைந்தாய்,
என் இதயத் துடிப்பில் கலந்தாய்.
நானோ ஓர் புள்ளியயே,
நீ வந்ததும்
முழு ஓவியமானேனே...
என் வழித்துனையாக
நீ வந்ததும்,
நான் போகும் தூரம்
நீண்டு தான் போகுதே..
என் பயனம் யாவும்,
இசையாக நீ காற்றில் நிறைந்தாயே...
© நந்தினி ம
Related Stories
6 Likes
1
Comments
6 Likes
1
Comments